Friday, March 12, 2010

சிவராத்திரிச்சிறப்பு


சிவராத்திரி இரவு பற்றிய சித்தர்கள் கூறும் செய்திகள்!
௧.ஆகாயகன்னி கங்கை ஏற்ற இரவாம்
௨.மாக்கடல் கடைந்த இரவாம்!
௩.ஏகாயம்என்னற்றகோடி தோற்றுவித்த இரவாம்!
௪ மூலப்பதினெண்சித்தர்கள் இந்த மண்ணுலகிற்கு
வந்த முதல் இரவு!
௫.இந்த மண்ணுலகில் பயிரினங்களும்,
உயிரினங்களும் தோன்றிய இரவு!
௬.ஆதிசிவனாரின் மகன் முருகப்பெருமான்
தனது 32 வது வயதில் தனது சக்திகளை
18 படைவீடுகளில் நிறைவு செய்ய முடிவு எடுத்த இரவு !
௭.இருக்கு வேதம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு
அசுரவேதம்,அதர்வானவேதம்,சாமவேதம் என்று மூன்றாக
பிரிக்கப்பட்ட இரவு.

No comments:

Post a Comment